மதுரையில் இன்று நடைபெற்ற 6ஆவது கல்விக்கடன் முகாமில் ரூ.21.92 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று நடைபெற்ற 6ஆவது கல்விக்கடன் முகாமில் ரூ.21.92 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரூ.500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பதில் கூறியதாவது:
கல்விக்கான கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கல்விக் கடனில் பயன் பெற்றவர்களில் 70 சதவீதம் ‘உயர் சாதி’யை சார்ந்த மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வங்கிகளில் கல்வி கடன் வழங்குவது கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் குறைந்துள்ளது.